நீரிழிவு நோயா?: கறிவேப்பிலை சாப்பிடுங்க.
16 January 2012 No Comment
நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலையையும், மாலையில்
10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால்,
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.இளம் வயதில் நரை முடி வராமல் தடுக்க கறிவேப்பிலை பயன்படும் என்பது தெரிந்த விஷயம். ஆனால் தெரியாத விஷயம் ஒன்று உள்ளது.
அதாவது, நரை முடி வந்தவர்களும், உணவிலும், தனியாகவும் கறிவேப்பிலையை அதிகமாக சாப்பிட்டு வந்தால் நரை முடி போயே போச்சு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக