WELCOME TO OUR HOME PAGE அப்பாக்குட்டி மருத்துவம் <>தற்போதைய செய்திகள்:........சூடாக ஒரு கப் டீ<><>கருசிதைவு சில அறிகுறிகள்<><>இயற்கை வயாகரா முருங்கை பற்றி உங்களுக்கு தெரிந்ததும்... தெரியாததும்.<><>கர்ப்பப் பை பலம் அடைய உழுத்தங்களி சாப்பிடுங்க..!<><>பெண்கள் பயன்படுத்தும் “நாப்கின்” ஆல் உடல் நலத்திற்கு கேடு! ஆய்வில் அதிர்ச்சி தகவல்! »<><>குளிர் நீரை விட சுடு நீர் தான் பெஸ்ட்! லேட்டஸ்ட் தகவல்!<><>அதுல கிரேட்டா இருக்கணுமா? சில உணவுகளை சாப்பிடாதீங்க!<><>தூக்கம் குறைந்தால் கேன்சர் தாக்கும் : டாக்டர்கள் எச்சரிக்கை<><>மன உளைச்சலா, மாரடைப்பா? தலைமுடியை ஆராய்ந்தால் உடல்கண்டிஷன்தெரியும்<><>ஆஸ்டியோபொரோசிஸ் எனும் அசுரப் பிரச்னை<><>பக்கவாதம் என்றும் பாhpசவாயு என்றும் கூறப்படும் கை, கால், முகம், வாய் போன்றவற்றின் செயலிழப்பு எல்லா வயதினரையும்...;குட்டீஸ்க்கு மூக்கில் ஒழுகுதா? வீட்டு மருந்து கொடுங்க!<><>பெண்களுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துணவுகள்!<><>பட்டினி கிடந்தா உடல் மெலியாதா?<><>வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்<><>;ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சர்க்கரைவள்ளி கிழங்கு <><>இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்‏<><>தொண்டையில் கழலை இல்லை, தைரொயிட் நோயா ?<><>நீரிழிவு நோயாளிகளே உங்கள் சிறுநீரகச் செயற்பாட்டை பரிசோதிப்பது அவசியம்<><>ஹாய் நலமா-2 மூட்டு வலிகளா?‏<><>முட்டையின் மகத்துவம் - ஆய்வில் புதிய கண்டுபிடிப்பு<><>தூக்கம் இல்லாத பிரச்சனைக்கு சிறந்த மருந்து சப்போட்டா பழம்! <><>17 குணங்கள் கொண்ட‌ வெற்றிலை<><>குழந்தை மருத்துவம்: 3 முதல் 8 வயது வரை..<><>உடற்பயிற்சியின்றி அதிகரிக்கும் மரணங்கள்.<><>அல்சரை குறைக்க மன அமைதி தேவை.<><>புற்றுநோய் என்ன செய்யும்?, மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது? : 3டி அனிமேஷனின் பதில் <><>பசுவின் பால், குழந்தைகளுக்கு நல்லதல்ல - அதிர்ச்சி தகவல்<><>தூக்கம் இன்றி 15 கோடி இளைஞர்கள் தவிப்பு<><>முகப்பரு மறைய<><>தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க!<><>சிறுநீரகக்கல் இருக்கா? கவலையை விடுங்க...<><>ஏலக்காய்’ல இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா!! <><>ஹீமோகுளோபின் அதிகரிக்க வழிகள்<><>மருத்துவ குணங்கள் நிறைந்த துளசி!<><>தைராய்டு பற்றிய விழிப்புணர்வும் அவற்றுக்கான தீர்வும்!<><>வயாக்கிராவுக்கு பதில் மாதுளம்பழம்!<><> உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் வெள்ளரிக்காய்<><>தைரியமாக சொல்லுங்க: ”தொட்டுக்க ஒரு டபுள் ஆம்லெட் போடுங்க.. மனையாளே!”<><>புற்று நோய் பற்றிய விழிப்புணர்வும் விரிவான தகவல்களும்!<><>விஷ ஜந்துக்கள் கடித்து விட்ட‌தா? என்ன முதலுதவி செய்யலாம்? தெரிந்து கொள்ளுங்கள்…<><>மாரடைப்பைத் தடுக்கும் ரத்தப் பரிசோதனை <><>பகலில் தூங்காதீங்க மன அழுத்தம் வரும் – ஆய்வில் தகவல் <><>சிறு தானியங்களின் மருத்துவக் குணங்கள்!<><>சீரகத்தின் குணங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்.<><>மன அழுத்தத்தை போக்கும் வாழை இலை! <><>ரத்த சோகையை தடுக்கும் வழிகள்<><>தூங்காமல அவதிப் படுகிறீர்களா! <><>இரவுப் பணியில் இருப்பவர்களுக்கு மாரடைப்பு அபாயம் அதிகம்! ஆய்வு தகவல்!<><>குழந்தை பெற்ற பின்னும் உடல் சிக்கென்று இருக்க<><>மார்பகப் புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு தரும் வைட்டமின் C! <><>கிராம்பின் மருத்துவ குணங்கள்! <><> இருதய நோய்களிலிருந்து பாதுகாப்பு தருகிறது வேர்க்கடலை<><>அல்சர் இருக்கா கவனம் புற்று நோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம்! <><>புகைப்பழக்கத்துக்கு அடிமையானவர்களா நீங்கள்? நிறுத்த 7 வழிகள்!<><>அதிகாலையில் தண்ணீர் பருகுங்கள் பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும்.<><>நீரிழிவை ஏற்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள்!!<><>பெண்களுக்கு இதெல்லாம் பிடிக்குமாம்... உங்களுக்குத் தெரியுமா?<><>குழந்தை வேண்டுமா? மணல்தக்காளி சாப்பிடுங்கள்!<><>சில நோய்களுக்கான அறிகுறிகளும் தப்பிக்கும் வழிகளும்.. <><>நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செக்ஸ் : ஆய்வில் நிரூபணம்<><>செக்ஸ் வாழ்க்கையில ஈடுபட முடியலையே!<><>மாரடைப்பு <>

சனி, 24 மார்ச், 2012

உடலுறவின்போது விலகிக் கொள்ளுதல் மோசடியாகும்!


உடலுறவின்போது விலகிக் கொள்ளுதல் மோசடியாகும்!



நரம்புகள் நல்ல உச்சஸ்தானத்தில் துடிப்புடன் இருக்கும்போது விலகிக்கொள்வது பெண்ணுக்கு ஏமாற்றம் மட்டுமல்ல, ஆனந்தத்தை எட்டிப்பிடிக்கும் நேரத்தில் தலைகீழாக குப்புறத் தள்ளிய மாதிரியும் இருக்கும். இவ்வாறு தொடர்ச்சியாக செய்துவந்தால் நரம்புத்தலர்ச்சி நோய் சாதாரணமாகவே ஏற்பட்டுவிடும்.

மேலும் சரீர இன்பம் அனுபவிக்கும் விஷயத்தில் மனைவிக்கு ஆவேசத்தையும், ஆர்வத்தையும் ஊட்டிவிட்டு, அவள் திருப்தி அடையக்கூடிய ஆனந்தநிலையை அடையவிடாமல் தடுத்துவிட்டால் இந்த ஏமாற்றம் அவளுடைய தேகநலனை மட்டுமல்ல ஆன்மாவுக்கே தீங்கிழைத்துவிடும்.


ஆணின் பசியைத் தீர்த்துக்கொள்ள மனைவியின் உடம்பு ஓசியில் கிடைப்பதால் அதன் அருமை பெருமை சில மண்டுகளுக்குப் புரிவதில்லை என்றுகூட சொல்லலாம்.]

பெண்கள் கர்ப்பம் தரிக்காமல் இருக்க கையாளப்படும் பல முறைகளில் ஆணின் ‘உயிரணு’ வெளியாகும் அந்த உச்ச நேரத்தில் விளகிக்கொள்வது! இந்த உபாயத்தை அதிகமாக பின்பற்றக்கூடியவர்கள் பிரெஞ்சுக்காரர்கள் என்று ஒரு குறிப்பு உண்டு. அதனாலேயே இதை பிரெஞ்சு முறை என்று கூட அழைப்பார்கள். இது சரியான முறைதானா? பார்ப்போம்!

அப்பட்டமான மோசடியாகும்:

ஆண் பெண் இருபாலருக்கும் உணர்ச்சிகள் ஓங்கியிருக்கும் நேரம் ஆணின் உயிரணு வெளியாகும் நேரம்தான். ஆண்மகனுக்கு உணர்வு கலங்கும் நேரமும் இதுவே! ஆகவே இந்த சந்தர்ப்பத்தில் திடீரென்று ஆண் விலகிக்கொள்வது என்பது சாத்தியமல்ல. அவ்வாறு விலகிக் கொண்டாலும் இரண்டொரு துளி பெண்ணுறுப்புக்குள் விழுந்து விடக்கூடும். இதிலுள்ள உயிரணுக்கள் மூலம் கர்ப்பம் ஏற்படக்கூடும்.



ஆணும் பெண்ணும் இன்பநிலையில் மெய்மறந்து இன்பத்தில் இருக்க வேண்டியதற்குப் பதிலாக திடீரென்று விலகிக் கொள்வதால், தான் ஏதோ அசிங்கமான விஷயத்தையே செய்வதாக ஆணுக்கு தோன்றும். பெண்ணுக்கும் சந்தோஷத்தின் உச்சியை எட்டிப்பிடிக்கும் நிலையில் ஆண்மகன் விலகிக்கொள்வது கொடுமையாகும். மறுநாள் காலை மனைவியின் முகத்தைப் பார்க்கும் கணவனுக்கு இயற்கையாகவே ஒரு தாழ்வு மனப்பான்மையும், குற்ற உணர்ச்சியும் ஏற்பட்டுவிடும். மனைவி தன்னை சாதாரணமாக பார்க்கும் பார்வை - பேச்சு கூட தன்னை நக்கலடிப்பது போலத் தோன்றும்.

இதைப்பற்றி பேராசிரியர் வான்டிவெல்டி கூறும்போது, கணவன் மூலம் மனைவி இன்பத்தை எதிர்பார்க்கிறாள். உச்சநிலை இன்பத்தை அவள் அனுபவித்து அவள் மெயமறந்த ஆனந்தநிலை அடையும் நேரத்தில், கணவன் திடீரென்று விலகிக்கொள்வது வடிகட்டிய மோசடியாகும். இந்த மோசடியால் பெண்ணின் உள்மனம் எவ்வாறு துடிதுடிக்கும் என்பதை வர்ணிக்க முடியாது.

நரம்புகள் நல்ல உச்சஸ்தானத்தில் துடிப்புடன் இருக்கும்போது விலகிக்கொள்வது பெண்ணுக்கு ஏமாற்றம் மட்டுமல்ல, ஆனந்தத்தை எட்டிப்பிடிக்கும் நேரத்தில் தலைகீழாக குப்புறத் தள்ளிய மாதிரியும் இருக்கும். இவ்வாறு தொடர்ச்சியாக செய்துவந்தால் நரம்புத்தலர்ச்சி நோய் சாதாரணமாகவே ஏற்பட்டுவிடும்.

மேலும் சரீர இன்பம் அனுபவிக்கும் விஷயத்தில் மனைவிக்கு ஆவேசத்தையும், ஆர்வத்தையும் ஊட்டிவிட்டு, அவள் திருப்தி அடையக்கூடிய ஆனந்தநிலையை அடையவிடாமல் தடுத்துவிட்டால் இந்த ஏமாற்றம் அவளுடைய தேகநலனை மட்டுமல்ல ஆன்மாவுக்கே தீங்கிழைத்துவிடும்.

ஆணின் பசியைத் தீர்த்துக்கொள்ள மனைவியின் உடம்பு ஓசியில் கிடைப்பதால் அதன் அருமை பெருமை சில மண்டுகளுக்குப் புரிவதில்லை என்றுகூட சொல்லலாம்.

மனைவியின் உச்சஸ்தான இன்பத்தைக் கவனிக்காமல், அவள் திருப்தியடைவதைப் பற்றிக் கவலைப்படாமல், தன் சுயதிருப்தியை மட்டும் சுயநலத்துடன் கவனித்து மனைவியை அந்த முக்கியமான சமயத்தில் விட்டு விலகிக்கொள்வதென்றால் இதை ‘முட்டாள்தனம் மட்டுமல்ல, கொடுமையிலும் கொடுமை’ என்று அறிஞர் வான்டி வெல்டி கூறுகிறார்.

பெண்ணுக்கு சாதாரண ஏமாற்றம் மட்டுமல்ல, கலவரப்பட்ட மனம் அடங்காது. என்னமோ ஒருநாள் என்று இருவரும் ஒருவகையாகச் சமாளித்துக்கொண்டாலும், மறுநாள் காலையில் பெண்ணுக்கு தலைவலி, உடம்புவலி இருந்துகொண்டே இருக்கும். மனம் பூரண திருப்தியடையாத காரணத்தால் பலவாறு அலைபாயவே செய்யும்.

இது அவள் மற்ற ஆண்மகனிடம் வழிதவறிப்போகும்; மோசமான நிலைக்கு கொண்டுபோய் விட்டுவிடலாம்!

மனைவியானவள் கணவனுக்கு அளிக்கவேண்டிய மதிப்பும் மரியாதையும் குறைந்துபோகும். தாம்பத்ய வாழ்க்கைக்கு இதைவிடக் கேவலம் வேறு ஒன்றும் வேண்டியதில்லை. எனவே இந்த முறை தம்பதிகள் வெறுத்து ஒதுக்க வேண்டிய முறையாகும். -கே.வெங்கட்ராவ், ‘குடும்ப நலம்’


www.enayamthahir.com thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக