WELCOME TO OUR HOME PAGE அப்பாக்குட்டி மருத்துவம் <>தற்போதைய செய்திகள்:........சூடாக ஒரு கப் டீ<><>கருசிதைவு சில அறிகுறிகள்<><>இயற்கை வயாகரா முருங்கை பற்றி உங்களுக்கு தெரிந்ததும்... தெரியாததும்.<><>கர்ப்பப் பை பலம் அடைய உழுத்தங்களி சாப்பிடுங்க..!<><>பெண்கள் பயன்படுத்தும் “நாப்கின்” ஆல் உடல் நலத்திற்கு கேடு! ஆய்வில் அதிர்ச்சி தகவல்! »<><>குளிர் நீரை விட சுடு நீர் தான் பெஸ்ட்! லேட்டஸ்ட் தகவல்!<><>அதுல கிரேட்டா இருக்கணுமா? சில உணவுகளை சாப்பிடாதீங்க!<><>தூக்கம் குறைந்தால் கேன்சர் தாக்கும் : டாக்டர்கள் எச்சரிக்கை<><>மன உளைச்சலா, மாரடைப்பா? தலைமுடியை ஆராய்ந்தால் உடல்கண்டிஷன்தெரியும்<><>ஆஸ்டியோபொரோசிஸ் எனும் அசுரப் பிரச்னை<><>பக்கவாதம் என்றும் பாhpசவாயு என்றும் கூறப்படும் கை, கால், முகம், வாய் போன்றவற்றின் செயலிழப்பு எல்லா வயதினரையும்...;குட்டீஸ்க்கு மூக்கில் ஒழுகுதா? வீட்டு மருந்து கொடுங்க!<><>பெண்களுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துணவுகள்!<><>பட்டினி கிடந்தா உடல் மெலியாதா?<><>வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்<><>;ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சர்க்கரைவள்ளி கிழங்கு <><>இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்‏<><>தொண்டையில் கழலை இல்லை, தைரொயிட் நோயா ?<><>நீரிழிவு நோயாளிகளே உங்கள் சிறுநீரகச் செயற்பாட்டை பரிசோதிப்பது அவசியம்<><>ஹாய் நலமா-2 மூட்டு வலிகளா?‏<><>முட்டையின் மகத்துவம் - ஆய்வில் புதிய கண்டுபிடிப்பு<><>தூக்கம் இல்லாத பிரச்சனைக்கு சிறந்த மருந்து சப்போட்டா பழம்! <><>17 குணங்கள் கொண்ட‌ வெற்றிலை<><>குழந்தை மருத்துவம்: 3 முதல் 8 வயது வரை..<><>உடற்பயிற்சியின்றி அதிகரிக்கும் மரணங்கள்.<><>அல்சரை குறைக்க மன அமைதி தேவை.<><>புற்றுநோய் என்ன செய்யும்?, மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது? : 3டி அனிமேஷனின் பதில் <><>பசுவின் பால், குழந்தைகளுக்கு நல்லதல்ல - அதிர்ச்சி தகவல்<><>தூக்கம் இன்றி 15 கோடி இளைஞர்கள் தவிப்பு<><>முகப்பரு மறைய<><>தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க!<><>சிறுநீரகக்கல் இருக்கா? கவலையை விடுங்க...<><>ஏலக்காய்’ல இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா!! <><>ஹீமோகுளோபின் அதிகரிக்க வழிகள்<><>மருத்துவ குணங்கள் நிறைந்த துளசி!<><>தைராய்டு பற்றிய விழிப்புணர்வும் அவற்றுக்கான தீர்வும்!<><>வயாக்கிராவுக்கு பதில் மாதுளம்பழம்!<><> உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் வெள்ளரிக்காய்<><>தைரியமாக சொல்லுங்க: ”தொட்டுக்க ஒரு டபுள் ஆம்லெட் போடுங்க.. மனையாளே!”<><>புற்று நோய் பற்றிய விழிப்புணர்வும் விரிவான தகவல்களும்!<><>விஷ ஜந்துக்கள் கடித்து விட்ட‌தா? என்ன முதலுதவி செய்யலாம்? தெரிந்து கொள்ளுங்கள்…<><>மாரடைப்பைத் தடுக்கும் ரத்தப் பரிசோதனை <><>பகலில் தூங்காதீங்க மன அழுத்தம் வரும் – ஆய்வில் தகவல் <><>சிறு தானியங்களின் மருத்துவக் குணங்கள்!<><>சீரகத்தின் குணங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்.<><>மன அழுத்தத்தை போக்கும் வாழை இலை! <><>ரத்த சோகையை தடுக்கும் வழிகள்<><>தூங்காமல அவதிப் படுகிறீர்களா! <><>இரவுப் பணியில் இருப்பவர்களுக்கு மாரடைப்பு அபாயம் அதிகம்! ஆய்வு தகவல்!<><>குழந்தை பெற்ற பின்னும் உடல் சிக்கென்று இருக்க<><>மார்பகப் புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு தரும் வைட்டமின் C! <><>கிராம்பின் மருத்துவ குணங்கள்! <><> இருதய நோய்களிலிருந்து பாதுகாப்பு தருகிறது வேர்க்கடலை<><>அல்சர் இருக்கா கவனம் புற்று நோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம்! <><>புகைப்பழக்கத்துக்கு அடிமையானவர்களா நீங்கள்? நிறுத்த 7 வழிகள்!<><>அதிகாலையில் தண்ணீர் பருகுங்கள் பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும்.<><>நீரிழிவை ஏற்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள்!!<><>பெண்களுக்கு இதெல்லாம் பிடிக்குமாம்... உங்களுக்குத் தெரியுமா?<><>குழந்தை வேண்டுமா? மணல்தக்காளி சாப்பிடுங்கள்!<><>சில நோய்களுக்கான அறிகுறிகளும் தப்பிக்கும் வழிகளும்.. <><>நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செக்ஸ் : ஆய்வில் நிரூபணம்<><>செக்ஸ் வாழ்க்கையில ஈடுபட முடியலையே!<><>மாரடைப்பு <>

சனி, 31 மார்ச், 2012

சுய இன்பம் என்பது என்ன? கை பழக்கம் என்பது ஆரோக்கியமா? கெடுதலா?


சுய இன்பம் என்பது என்ன? கை பழக்கம் என்பது ஆரோக்கியமா? கெடுதலா?

 
 

கை பழக்கம் :

பெரும்பாலான ஆண்மகன்களிடம் வர கூடிய மாபெரும் அச்சம் ஒரு பயம் கலந்த கேள்வி இதுதான் "கை பழக்கம் செய்தால்" ஆண்மை போய் விடுமா?
இந்த கேள்வியை கேட்டால் "சாப்பிட்டால் வயிறு வலி வருமா" என்ற கேள்விக்கு சமமானது. அப்படி எனத்தான் இருக்கிறது அந்த செயலில் கொஞ்சம் விரிவாக பார்ப்போமா...
 
ஆண்கள் இதனை பல விதமாக கூறுவது உண்டு "கை அடிக்கிறது" அல்லது "கை முட்டி அடிக்கிறது" அப்புறம் கை போடுறது", இந்த செயல் எபோது ஆரம்பிக்கிறது என்றால் " எப்போது ஒரு மகன் தான் காம இசைக்கு ஆளாகின்றானோ அப்போது கலவி செய்ய துணை இல்லாமால் தன ஆண் குறியை வருட ஆரம்பிக்கிறான், இது ஆண்மகனின் 8 வயதில் கூட தோன்றலாம். ஆனால் ஒரு ஆண்மகனின் 13 அல்லது 14 வயதின் போது இது முழுமையாக சுய இன்ப செயலாக மாறுகிறது.
 
முதன் முதலில் ஆண்மகன் எப்போது சுய இன்பத்தை பழகுகிறான் :
  • தனிமையில் காம வேட்கையுரும்போது தன் ஆண்குறியை முன்னும் பின்னுமாக தனது கையால் ஆட்டுகிறான்,
  • தனிமையில் காம காட்சிகளை திரையில் பார்க்கும்போது அந்த திரையில் தோன்றும் பெண்ணுடன் தான் சல்லாபிப்பது போல் உணர்ந்து தன் ஆண்குறியை கையால் வருடுகிறான்.
  • அல்லது பள்ளி கல்லூரி விடுதிகளில் தன் நண்பர்களுடன் காம அரட்டை அடித்து கொண்டு படுக்கும்போது சில தவறான நண்பர்களின் சகவாசத்தால், தூங்கிய நிலையில் அவர்களின் வழியாக தன் ஆண்குறி தூண்ட படுவது உணர்ந்து அந்த இன்பத்தால் அதை அப்போது மறுக்க முடியாமல் அதற்க்கு ஒத்துழைத்து தவறான உறவுக்கு ஆளாகிறான்.
இப்படி பல காரணங்களால் ஆண்மகன் சுய இன்ப அனுபவத்திற்கு ஆளாகிறான்.
 
இப்படி சுய இன்பத்தில் மூழ்க திளைத்த அந்த ஆண்மகன் நாளடைவில் நேரிடையாக பெண்ணுடன் உறவு கொள்ள ஆசைபடுகிறான், அது முடியாமல் போகும் பச்சத்தில் இன்னும் அதிகமாக கை பழக்கத்தில் ஈடுபடுகிறான், சில நபர்கள் சில தவறான நண்பர்களுடன் இணைந்து ஓரின சேர்க்கையாளர்களாக மாறுகின்றனர் என்பது வேதனைக்கு உரியது.
 
மீண்டும் மீண்டும் இன்பம்:
இப்படி கை இன்பத்தில் ஆர்வம் கொண்ட ஒரு இளைஞன் அதனை மீண்டும் மீண்டும் செய்து தனது சக்தியை இழக்கிறான்.
 
இப்படி சுய இன்பம் செய்யும் அவன் மனதில் கற்பனை சக்தியை தூண்டி விடுகிறான், முதலில் தனக்கு பிடித்த பெண், பிறகு கவர்ச்சியாக உள்ள எல்லா பெண்களையும் தனக்கு பிடித்த பெண்ணாக உருவாக்கி கொள்கிறான், தொலைகாட்சியிலோ திரைப்படத்திலோ வரும் நடிகைகளின் கவர்ச்சி காட்சிகள் நடிகைகளின் மார்புகள், நடிகைகளின் இடுப்பு மடிப்புகள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
 
சுய இன்பத்தின் தீர்வு :

சுய இன்பம் என்பது காமத்தால் பெரிய தவறுகள் செய்யாமல் இருக்க உதவும் ஒரு வடிகாலாகவே இருக்க வேண்டுமே தவிர, தினந்தோறும் ஐந்து அல்லது ஆறு முறை கவர்ச்சியான பெண்களை நினைத்து சக்தியை வீணடிப்பது மிகவும் கேடுதலாகும், மாதத்தில் இரண்டு அல்லது ஒன்று என்பது தகுந்தது, அதே போல் வீரியாய்தை பெருக்க கட்டுப்பாடு தேவை என்பது கவனத்தில் கொள்க, சுருக்கமாக சொன்னால் "உணவு உன்ன வேண்டியதுதான் , அதற்காக ஒரு நாளில் ௧௦ தடவை சாப்பிட்டால், வயிற்ருக்குதான் கெடுதல்" என்பதை எப்படி உங்கள் மனம் ஏற்று கொள்கிறதோ, அதே போல் இந்த சுய இன்பம் அதிக மானால் எந்த உறுப்பு பதிக்கப்படும் என்பதை நீங்களே அறிவீர்கள்...
 
வாசகர்கள் தங்களுக்கு தெரிந்த கருத்துக்களை சுதந்திரமாக கிழே வெளியிடவும் இது மேலும் வரும் பதிவிற்கு மிக பயனுள்ளதாக இருக்கும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக