WELCOME TO OUR HOME PAGE அப்பாக்குட்டி மருத்துவம் <>தற்போதைய செய்திகள்:........சூடாக ஒரு கப் டீ<><>கருசிதைவு சில அறிகுறிகள்<><>இயற்கை வயாகரா முருங்கை பற்றி உங்களுக்கு தெரிந்ததும்... தெரியாததும்.<><>கர்ப்பப் பை பலம் அடைய உழுத்தங்களி சாப்பிடுங்க..!<><>பெண்கள் பயன்படுத்தும் “நாப்கின்” ஆல் உடல் நலத்திற்கு கேடு! ஆய்வில் அதிர்ச்சி தகவல்! »<><>குளிர் நீரை விட சுடு நீர் தான் பெஸ்ட்! லேட்டஸ்ட் தகவல்!<><>அதுல கிரேட்டா இருக்கணுமா? சில உணவுகளை சாப்பிடாதீங்க!<><>தூக்கம் குறைந்தால் கேன்சர் தாக்கும் : டாக்டர்கள் எச்சரிக்கை<><>மன உளைச்சலா, மாரடைப்பா? தலைமுடியை ஆராய்ந்தால் உடல்கண்டிஷன்தெரியும்<><>ஆஸ்டியோபொரோசிஸ் எனும் அசுரப் பிரச்னை<><>பக்கவாதம் என்றும் பாhpசவாயு என்றும் கூறப்படும் கை, கால், முகம், வாய் போன்றவற்றின் செயலிழப்பு எல்லா வயதினரையும்...;குட்டீஸ்க்கு மூக்கில் ஒழுகுதா? வீட்டு மருந்து கொடுங்க!<><>பெண்களுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துணவுகள்!<><>பட்டினி கிடந்தா உடல் மெலியாதா?<><>வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்<><>;ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சர்க்கரைவள்ளி கிழங்கு <><>இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்‏<><>தொண்டையில் கழலை இல்லை, தைரொயிட் நோயா ?<><>நீரிழிவு நோயாளிகளே உங்கள் சிறுநீரகச் செயற்பாட்டை பரிசோதிப்பது அவசியம்<><>ஹாய் நலமா-2 மூட்டு வலிகளா?‏<><>முட்டையின் மகத்துவம் - ஆய்வில் புதிய கண்டுபிடிப்பு<><>தூக்கம் இல்லாத பிரச்சனைக்கு சிறந்த மருந்து சப்போட்டா பழம்! <><>17 குணங்கள் கொண்ட‌ வெற்றிலை<><>குழந்தை மருத்துவம்: 3 முதல் 8 வயது வரை..<><>உடற்பயிற்சியின்றி அதிகரிக்கும் மரணங்கள்.<><>அல்சரை குறைக்க மன அமைதி தேவை.<><>புற்றுநோய் என்ன செய்யும்?, மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது? : 3டி அனிமேஷனின் பதில் <><>பசுவின் பால், குழந்தைகளுக்கு நல்லதல்ல - அதிர்ச்சி தகவல்<><>தூக்கம் இன்றி 15 கோடி இளைஞர்கள் தவிப்பு<><>முகப்பரு மறைய<><>தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க!<><>சிறுநீரகக்கல் இருக்கா? கவலையை விடுங்க...<><>ஏலக்காய்’ல இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா!! <><>ஹீமோகுளோபின் அதிகரிக்க வழிகள்<><>மருத்துவ குணங்கள் நிறைந்த துளசி!<><>தைராய்டு பற்றிய விழிப்புணர்வும் அவற்றுக்கான தீர்வும்!<><>வயாக்கிராவுக்கு பதில் மாதுளம்பழம்!<><> உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் வெள்ளரிக்காய்<><>தைரியமாக சொல்லுங்க: ”தொட்டுக்க ஒரு டபுள் ஆம்லெட் போடுங்க.. மனையாளே!”<><>புற்று நோய் பற்றிய விழிப்புணர்வும் விரிவான தகவல்களும்!<><>விஷ ஜந்துக்கள் கடித்து விட்ட‌தா? என்ன முதலுதவி செய்யலாம்? தெரிந்து கொள்ளுங்கள்…<><>மாரடைப்பைத் தடுக்கும் ரத்தப் பரிசோதனை <><>பகலில் தூங்காதீங்க மன அழுத்தம் வரும் – ஆய்வில் தகவல் <><>சிறு தானியங்களின் மருத்துவக் குணங்கள்!<><>சீரகத்தின் குணங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்.<><>மன அழுத்தத்தை போக்கும் வாழை இலை! <><>ரத்த சோகையை தடுக்கும் வழிகள்<><>தூங்காமல அவதிப் படுகிறீர்களா! <><>இரவுப் பணியில் இருப்பவர்களுக்கு மாரடைப்பு அபாயம் அதிகம்! ஆய்வு தகவல்!<><>குழந்தை பெற்ற பின்னும் உடல் சிக்கென்று இருக்க<><>மார்பகப் புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு தரும் வைட்டமின் C! <><>கிராம்பின் மருத்துவ குணங்கள்! <><> இருதய நோய்களிலிருந்து பாதுகாப்பு தருகிறது வேர்க்கடலை<><>அல்சர் இருக்கா கவனம் புற்று நோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம்! <><>புகைப்பழக்கத்துக்கு அடிமையானவர்களா நீங்கள்? நிறுத்த 7 வழிகள்!<><>அதிகாலையில் தண்ணீர் பருகுங்கள் பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும்.<><>நீரிழிவை ஏற்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள்!!<><>பெண்களுக்கு இதெல்லாம் பிடிக்குமாம்... உங்களுக்குத் தெரியுமா?<><>குழந்தை வேண்டுமா? மணல்தக்காளி சாப்பிடுங்கள்!<><>சில நோய்களுக்கான அறிகுறிகளும் தப்பிக்கும் வழிகளும்.. <><>நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செக்ஸ் : ஆய்வில் நிரூபணம்<><>செக்ஸ் வாழ்க்கையில ஈடுபட முடியலையே!<><>மாரடைப்பு <>

சனி, 31 மார்ச், 2012

சுய இன்பம் என்பது என்ன ? வாசகரின் மறுபதிப்பு!


சுய இன்பம் என்பது என்ன ? வாசகரின் மறுபதிப்பு!

 
 
அன்புள்ள தமிழ் செய்தி உலகம் வாசகர்களுக்கு - நமது தளத்தில் சில வாரங்களுக்கு முன்பு , சுய இன்பம் என்பது என்ன? கை பழக்கம் என்பது ஆரோக்கியமா? கெடுதலா? என்று ஒரு கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
 
அதற்க்கு வாசகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பு இருந்தது, அதில் தேவன் என்ற வாசகர் தனது பின்னூட்டத்தை வெளியிட்டு இருந்தார்.
 
இதோ அவரது பின்னூட்டம்:

அருமையான கட்டுரை
இன்று பத்திரிகைளில் உடலுறவு பற்றி மருத்துவர்கள் பதில் அளித்து வருகின்றனர். அது பற்றி உங்களது கட்டுரையில் குறிப்பிடப்படவில்லை. இதுபோன்ற கட்டுரைகளில் மருத்துவர்களின் கருத்துக்களை பெற்று வெளியிடுவது நன்று.

கட்டுரையில் சுய இன்பத்தால் சக்தி குறைந்துவிடும் என்ற ரீதியில் எழுதியுள்ளீர்கள். மருத்துவர்களின் பதில்களின் அடிப்படையில் அது முற்றிலும் தவறான ஒன்று. சக்தி இருந்தால்தான் ஒரு ஆண்மகனால் சுயஇன்பம் பெறமுடியும்.

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் சுய இன்பத்தில் ஈடுபடலாம். அதில் மருத்துவ ரீதியாக எந்தவித ஆரோக்கிய கேடும் இல்லை. ஆனால் ஆணுறுப்பில் வலி, புண்கள் ஏற்படலாம். உடலில் சக்தி இல்லாத ஒருவரால் சுய இன்பம் பெற இயலாது.

ஆனால் சுய இன்பத்தால் என்ன பிரச்சனை என்றால், அது வேலையில் உள்ள கவனத்தை திசை திருப்புவதாக இருக்கும். எனவே மருத்துவர்கள், உங்களுக்கு உண்மையிலேயே உடலுறவு உந்துதல் ஏற்பட்டால் மட்டுமே சுய இன்பம் அனுபவியுங்கள் என்று சொல்கின்றனர்.

இன்னொரு விஷயம், சுய இன்பம் மட்டுமே கண்டு வந்த ஒரு புதிதாக ஒரு பெண்ணிடம் உறவு கொள்ளும்போது அதே வேகம் உதவாது. ஏனெனில் இங்கே சுய இன்பம் இருவர் இன்பமாக மாறுகிறது. அவ்வாறு மாறும்போது அவர் அந்த பெண்ணையும் சுகப்படுத்த வேண்டியுள்ளது. அவர் மட்டும் சுகமடைந்தால் அது அந்த பெண்ணிற்கு உதவாது.

மாறாக பெண்கள் இன்பமடையும் நேரமும் வேறுபடுகிறது. அவர்களுக்கு தூண்டுதல் தேவைப்படுகிறது. ஆண்களுக்கு ஆண்குறியில் மட்டுமே சுகம், பெண்களுக்கு உடல் முழுவதும் சுகம் ஏற்படுகிறது. எனவே காமம் அவர்களது உடல் முழுவதும் பரவும் வரை ஒரு ஆண் தூண்டுதலில் ஈடுபட வேண்டும்.

சுய உணர்வு காரணமாக விரைவாக விந்து வெளியாகும் பிரச்சனை ஏற்படலாம். அதனை நிறுத்தி நிறுத்தி சுய இன்பம் அனுபவித்தலின் மூலம் கட்டுப்படுத்தலாம்.


திருமணம் ஆகாதவர் மட்டுமே சுய இன்பம் காண வேண்டும் என்று பொருளில்லை. திருமணம் செய்தவர்களும் துனைவி அருகே இல்லாதபோது, உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும்போது ஆண்கள் காமத்தை தணிக்க சுய இன்பத்தில் ஈடுபடலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆண்களைப் போலவே பெண்களும் சுய இன்பத்தில் ஈடுபடலாம். அதில் தவறில்லை. இது பாலியல் நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள இருபாலருக்கும் உதவும்.


மற்றபடி சுய இன்பத்தினால் எந்தவொரு தவறும் இல்லை என்பதே மருத்துவர்களின் கருத்து. ஆனால் அதனை ஒரு பழக்கமாக ஆக்கிக் கொள்ளாமலும் தங்களது வேலைகளில் இடையூறு ஏற்படுத்தாமல் பார்த்துக்கொள்ளவும் வேண்டும்.

இப்படிக்கு தேவன்

நன்றி திரு தேவன் அவர்களுக்கு உங்கள் பின்னுட்ட கருத்தை இங்கு வெளியிடுவதில் நாங்கள் மிகவும் பெருமைகொள்கிறோம். உங்களை போன்ற சமுக அக்கறை கொண்ட வாசகர்கள் தான் தேவை இன்று இணைய உலகில்.

வாசகர்கள் தங்களது பெயருடன் கருத்தை வெளியிடுமாறு கேட்டுகொள்ளபடுகிறது.

விரைவில் சுய இன்பம் பற்றி முழு ஆராயந்தளுக்கு பின்னர் தெளிவான கட்டுரை இங்கு வெளியிடப்படும்.

வாசகர்கள் தங்கள் கட்டுரைகளை tamilnewsduniya.user@blogger.com
என்ற முகவரிக்கு அனுப்பவும், உடனுக்குடன் இங்கு பிரசுரிக்கப்படும்.

1 கருத்து:

  1. நத்தைச்சூரி 50 கிராம் ஓரிதழ்தாமரை 50 நீர்முள்ளி 50 கிராம் ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி 50 கிராம் அஸ்வஹந்தா 50 கிராம் பூனைக்காலி 50 கிராம் தண்ணீர் விட்டான் கிழங்கு 50கிராம் கருவேலம்பிசின்50 பாதாம்பிசின்50 ஆலவிதை 50 அரசவிதை50 நாகமல்லி இலை 50 சாலாமிசிரி 50 முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும் கருஞ்சீரக எண்ணெய் எள் எண்ணெய் நாகமல்லி எண்ணெய் மூன்றயும் கலந்து மூன்று மாதம் ஆண் உறுப்பில் தடவி வர ஆண் குறி வளரும் பக்கவிளைவுகளற்றது பத்தியம் கிடையாது போலி மருத்துவர்கள் பணத்திற்காக லேகியம் மாத்திரைகள் ஆறு மாதம் ஒரு வருடம் வரை கொடுக்கிறார்கள் பலன் இல்லை. (ஆனால் இதை நீங்களே தயார் செய்யலாம்) எங்களிடம் ஏற்றுமதி தரத்தில் கிடைக்கும் தொடர்புக்கு: 9600299123 Export quality

    பதிலளிநீக்கு