நடைபயிற்சியின் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை
Posted on February 23, 2013
இதனால்,
அதிக களைப்பு, மயக்கம் ஆகியவற்றைத் தவிர்க்கலாம். பொதுவாக நல்ல உடல்நிலையிலுள்ளோர்
10 நிமிட நடையில் 1 கிலோமீட்டர் தூரம் நடக்கலாம். ஆனால் இது ஒவ்வொருவரின்
உடல்நலம், நடக்கும் விதம், நடக்கும் நில அமைப்பு ஆகிய
வற்றினால் மாறும். பளு இல் லா நடைபயிற்சியே சிறந்தது. கைகளில் எடையுடன் நடந்தா ல்
நடப்பதில் சிரமம் ஏற்படும்.
இரத்த
அழுத்தம் கூடும். மூட்டுகளில் உள்ள ஜவ்வுகள் சேதமாகலா ம். தனியாக எடை தூக்கும்
பயிற்சி வைத்துக் கொள்வதே சிறந்தது. ந
டைபயிற்சியின் போது சரியாகப் பொ ருந்த கூடிய ஷூவை மட்டுமே
உபயோ கிக்க வேண்டும். ஷூ எடை குறைவாக வும், காற்றோட்டத் தன்மையுடனும் இரு க்க
வேண்டும்.
இந்த ஷூவை
6-12 மாதத்துக்கொருமு றை மாற்றுதல் நல்லது. அதிக நடைப யிற்சியில் ஈடுபடுபவர்
இதற்க்கிடையில் மாற்றலாம். கால் வியர்வையால் ஷூ பாதிக்கப்படும். ஆகையால் 2 ஷூ வைத்
துக் கொண்டு ஒரு நாள் ஒரு ஷூவும், அடுத்த நாள் மறு
ஷூவும் என உபயோகித்தால் ஷூவில் உள்ள ஈரம் காய்ந்து விடும்.
நடை பயி ற்சி யால் ஓட்டப்பயிற்சியில் கிடைக்கும் அளவு உடலுக்கு நலன் கிடை
க்கும்.
வேகமாக
நடத்தலில் ஓட்டத்தில் கிடை க்கும் பலன்கள் கிடைக்கி ன்றன. நாம் நடக்கும் வேகத்தை
கருவிகளின் உதவி இல்லாமலே யே கணக்கிடலாம். ஒரு நிமிடத்துக்கு நீங்கள்
நடைப்பயிற்சியின் போது எத்தனை அடிகள் எடுத்து வைக்கிறீர்கள் என்று எண்ணிக்
கொள்ளவும். அதனை 30
ஆல் வகுக்க வேண்டும்
உதாரணத்துக்கு ஒரு நிமிடத்துக்கு 60 அடிகள் எடுத்து
வைத்தால், 60/30= 2 , அதாவது உங்கள் நடைவேகம் ஒரு மணிநேரத்துக்கு 2 மைல். எல்லோ
ராலும் அதிக வேகமாக நடக்க முடியாது. குறை ந்த வேகத்தில் நடப்பதும் நடைப் பயிற்சி
யில் கிடைக்கும் முழுப் பல னையும் தரும். மேலும் சாதாரணமாக 2 மைல் வேகத்தில்
நடப்பது, மூட்டுக்களின் மேல் குறைந்த பாதிப் பையே
ஏற்படுத்துகிறது.
vidhai2virutcham thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக